×

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர்: மணிப்பூருக்கு ஆதரவாக முழக்கம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதானவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக முழுக்கம் எழுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சர்வாதிகாரத்தை நிறுத்து… மணிப்பூரில் வன்முறையை நிறுத்து…’ என கைதானவர்கள் முழக்கமிட்டதாக தகவல் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பெண்கள் பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் என முழக்கமிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர்: மணிப்பூருக்கு ஆதரவாக முழக்கம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Delhi ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...